749
கோயம்புத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டை கழிப்பிடமாக மாற்றியதாக கூறி சென்னை இளைஞர்களை, ஆட்டோ ஓட்டுனர்கள் கும்பலாக சேர்ந்து அடித்து ஓடவிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் ரயில் நிலைய...

5566
பீகாரில் இருந்து சென்னை வந்த கூலித் தொழிலாளர்கள் 19 பேரை மிக மோசமாக ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். நள்ளிரவில் சென்டரல் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய தொழிலாளர்களை, எழும்பூர...

1365
சென்னையை அடுத்த வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பந்தயம் வைத்து, ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், அங்கிருந...

2261
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய 3 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். மேல்புறம் பகுதியை சேர்ந...

1503
புதுச்சேரியில் ஆட்டோக்களுக்கான FC கட்டணம் எனப்படும் புதுப்பிக்கும் தொகை உயர்த்தப்பட்டதை கண்டித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் ஆண்டுதோறும் வசூ...

2067
தமிழகத்திலுள்ள தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரிசோதனை முடிவுகள் கு...



BIG STORY